![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXlNQx0zyImSWG_DtBeO40e5T8SzgPT18jk9KOkJi8U7wkYBP1PQPTw_6Hnko4icD9xAGhHU1bMrV_hT-82MXwIBXbfPuccSAzC5cU6jcBF7PALlOCCcWAe8pXMBxrBNauNpMnHNQHWe5g/s400/download.jpg)
கத்தி முனையை விட
பேனா முனை வலிமையானது ..
உண்மைதான்
ஆனால் எழுத்தாளரின் வாழ்க்கை ???
பேனா முனை வலிமையானது ..
உண்மைதான்
ஆனால் எழுத்தாளரின் வாழ்க்கை ???
கத்தியை எடுத்தவன் கூட வளமாக வாழ்கிறான்
பேனாவை எடுத்தவன் வாழ்க்கை கேள்விக்குறி தான் ??
பேனாவை எடுத்தவன் வாழ்க்கை கேள்விக்குறி தான் ??
படித்தவர்கள் அதிகம் ,
படைப்பாளிகளும் அதிகம் .
ஆனால் பதிப்பகங்ள் எவ்வளவு ???
படைப்பாளிகளும் அதிகம் .
ஆனால் பதிப்பகங்ள் எவ்வளவு ???
காரணம் : பல (உங்களிடமே விடுகிறேன்) ....
ஒரு புத்தகம் வாங்கும் போதும்
அவர்களின் அறிவை(அனுபவத்தை) மட்டும் பெறவில்லை
அவர்கள் வாழ்க்கையிலும் வாழ்கிறோம் என்பதை மாறக்காதிர்....
அவர்களின் அறிவை(அனுபவத்தை) மட்டும் பெறவில்லை
அவர்கள் வாழ்க்கையிலும் வாழ்கிறோம் என்பதை மாறக்காதிர்....
ஒரு மாதத்திற்கு
ஒரு புத்தகத்தையாவது வாங்குவோம்....
ஒரு புத்தகத்தையாவது வாங்குவோம்....
No comments:
Post a Comment